tag:blogger.com,1999:blog-4908991879764125471.post2389830826437392482..comments2023-11-03T05:45:16.602-07:00Comments on நினைவில் நின்றவை: என் வடஇந்திய நண்பனுக்கு கல்யாணம்Anonymoushttp://www.blogger.com/profile/13133672074906933690noreply@blogger.comBlogger27125tag:blogger.com,1999:blog-4908991879764125471.post-26706516073716569772011-01-15T20:46:03.116-08:002011-01-15T20:46:03.116-08:00நல்லா எழுதுறீங்க. உங்க ரயில் அனுபவம் கேட்டா பயமா இ...நல்லா எழுதுறீங்க. உங்க ரயில் அனுபவம் கேட்டா பயமா இருக்கு! உங்களுக்கே இந்த நிலைமைன்னா, ஒரு பெண் என்பதால் கேக்கிறேன், உங்க மனைவி எப்படி சமாளிச்சாங்க? அதையும் கேட்டு பயண அனுபவ பதிவுல எழுதிருங்க.Anonymoushttps://www.blogger.com/profile/05430279483680105313noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4908991879764125471.post-69895152112295958992010-12-29T06:37:44.878-08:002010-12-29T06:37:44.878-08:00Raja அவர்களுக்கு,
கான்பூரில் எங்கே இருக்கிறீர்கள்...Raja அவர்களுக்கு,<br />கான்பூரில் எங்கே இருக்கிறீர்கள்,என்ன செய்கிறீர்கள் என்று தெரிந்துகொள்ளலாமா?Anonymoushttps://www.blogger.com/profile/13133672074906933690noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4908991879764125471.post-75299145059330591072010-12-29T01:39:54.263-08:002010-12-29T01:39:54.263-08:00நானும் தற்பொழுது கான்பூரில் தான் குப்பை தடி கொண்ட...நானும் தற்பொழுது கான்பூரில் தான் குப்பை தடி கொண்டு இருக்கிறேன்.. கான்பூர் இந்த நாலு வருடத்தில் எவளவோ மாறி விட்டதுமழைக்காகிதம்https://www.blogger.com/profile/09681726490114772964noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4908991879764125471.post-22493295407348048482010-12-29T00:15:48.576-08:002010-12-29T00:15:48.576-08:00படத்தைப்போல இல்லாம உங்கள் பதிவு நல்ல காமடியாக இருந...படத்தைப்போல இல்லாம உங்கள் பதிவு நல்ல காமடியாக இருந்தது.Anonymoushttps://www.blogger.com/profile/13133672074906933690noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4908991879764125471.post-53676447626870485452010-12-28T23:39:59.546-08:002010-12-28T23:39:59.546-08:00சகோ.சுபத்ரா
//நிறைய இடங்களில் வாய்விட்டுச் சிரித்...சகோ.சுபத்ரா <br />//நிறைய இடங்களில் வாய்விட்டுச் சிரித்தேன்//<br /> என்னுடைய குறிக்கோள் அதுதான். வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.Anonymoushttps://www.blogger.com/profile/13133672074906933690noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4908991879764125471.post-58141948469976087092010-12-28T23:37:38.933-08:002010-12-28T23:37:38.933-08:00சகோ. ஸாதிகா
//வரும் பொழுது கிடைத்த ரையில் பயண அ...சகோ. ஸாதிகா <br /> <br />//வரும் பொழுது கிடைத்த ரையில் பயண அனுபவத்தினையும் பகிர்ந்து கொள்ளுங்கள்.//<br />வருகைக்கும் கருத்துக்கும் நன்றி. எழுதிவிடுவோம் அவ்வளவுதானே.Anonymoushttps://www.blogger.com/profile/13133672074906933690noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4908991879764125471.post-90322165040689019552010-12-28T23:32:01.903-08:002010-12-28T23:32:01.903-08:00Kousalya said...
எத்தனை கோடி ஊழல் நடந்தாலும் அதைப்...Kousalya said...<br />எத்தனை கோடி ஊழல் நடந்தாலும் அதைப்பற்றி கவலைபடாத அதை நியாயப்படுத்தும் மரத்தமிழர்(தலைவர்கள்)வாழும் நாடு தானே இது சகோ. அது சும்மா ஒரு ரைமிங்க்காக. வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.Anonymoushttps://www.blogger.com/profile/13133672074906933690noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4908991879764125471.post-9842877628925420722010-12-25T02:05:39.282-08:002010-12-25T02:05:39.282-08:00//பிறகு தண்ணீர் விழுவது என்ற உணர்ச்சியே இல்லாமல் ...//பிறகு தண்ணீர் விழுவது என்ற உணர்ச்சியே இல்லாமல் மறத்தமிழன் போல் ஆகிவிட்டேன்.//<br /><br />மறத்தமிழனுக்கு அர்த்தம் இது தானங்க ...இன்னைக்கு வரை எனக்கு இது தெரியாதுங்க... :)))<br /><br /><br />வட நாட்டு திருமணத்தில் நானும் கலந்து கொண்டது போல் இருந்தது...<br /><br />கலக்கல்.Kousalya Rajhttps://www.blogger.com/profile/16824066133675803225noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4908991879764125471.post-21656981948275788752010-12-25T00:48:34.488-08:002010-12-25T00:48:34.488-08:00அட்டகாசமான பகிர்தல்.அவசியம் திரும்ப வரும் பொழுது க...அட்டகாசமான பகிர்தல்.அவசியம் திரும்ப வரும் பொழுது கிடைத்த ரையில் பயண அனுபவத்தினையும் பகிர்ந்து கொள்ளுங்கள்.ஸாதிகாhttps://www.blogger.com/profile/09198400544301300185noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4908991879764125471.post-19933023586227260762010-12-24T09:46:22.859-08:002010-12-24T09:46:22.859-08:00எனக்கு பிடிச்ச ட்ரையின் சார் அது. ராப்தி சாகர் எல்...எனக்கு பிடிச்ச ட்ரையின் சார் அது. ராப்தி சாகர் எல்லாத்தைவிடவும் சீக்கிரமா கொண்டு போய் சேர்க்குற ஒரே ட்ரையின் அது தான். உக்காந்தா லக்னோ வர வரை அலுப்பே தெரியாது. ஆனா ஆர்டனரில வந்தா கூட்டத்தோட சேர்ந்து கும்மி அடிக்க வேண்டியது தான். எனக்கு ஒன்னு மட்டும் புரியல. நிதீஷ் குமார ஏன் கூப்பிட்டீங்க? அவர் பாட்டுக்கு பீகார்ல தானே இருக்கார். லக்னோக்கு வரலையே. அப்பறம் மாயாவதி அம்மா கோவிச்சுக்க போறாங்க ;))ஆமினாhttps://www.blogger.com/profile/06177510981673930508noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4908991879764125471.post-92149318026220923322010-12-24T09:25:24.477-08:002010-12-24T09:25:24.477-08:00நகைச்சுவை ததும்ப எழுதியுள்ளீர்கள் :-) நிறைய இடங்கள...நகைச்சுவை ததும்ப எழுதியுள்ளீர்கள் :-) நிறைய இடங்களில் வாய்விட்டுச் சிரித்தேன்...ரயிலின் நிலவரத்தைப் பற்றி எண்ணி நொந்து கொள்ள தான் முடிகிறது !!சுபத்ராhttps://www.blogger.com/profile/07088880244574946069noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4908991879764125471.post-4541924112515603702010-12-24T06:02:35.344-08:002010-12-24T06:02:35.344-08:00வருகைக்கு நன்றி சி.கருணகரசு அவர்களே. வட இந்திய இரய...வருகைக்கு நன்றி சி.கருணகரசு அவர்களே. வட இந்திய இரயில்கள் தான் இப்படி தென்னிந்திய இரயில்களின் பராமரிப்பு ரொம்ப நன்றாக இருக்கும்.Anonymoushttps://www.blogger.com/profile/13133672074906933690noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4908991879764125471.post-88681384984475463852010-12-24T01:57:12.024-08:002010-12-24T01:57:12.024-08:00இரயில் பயணங்களில்..... இது ஒரு சோகப் படம்!!!!!!!இரயில் பயணங்களில்..... இது ஒரு சோகப் படம்!!!!!!!அன்புடன் நான்https://www.blogger.com/profile/05304620446439699885noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4908991879764125471.post-38615117349997826652010-12-24T01:56:27.203-08:002010-12-24T01:56:27.203-08:00இப்படிதான் சில நேரங்களில் பயணம் படுத்திவிடும்........இப்படிதான் சில நேரங்களில் பயணம் படுத்திவிடும்.....<br />மணமக்களுக்கு என் வாழ்த்துக்கள்.அன்புடன் நான்https://www.blogger.com/profile/05304620446439699885noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4908991879764125471.post-63048481638182039682010-12-24T00:07:57.881-08:002010-12-24T00:07:57.881-08:00சிவகுமாரன் அவர்களின் வருகைக்கும் கருத்துக்கும் நன்...சிவகுமாரன் அவர்களின் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.Anonymoushttps://www.blogger.com/profile/13133672074906933690noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4908991879764125471.post-63595624352987042492010-12-24T00:07:19.717-08:002010-12-24T00:07:19.717-08:00தஞ்சை வாசன் அவர்களின் வருகைக்கும் கருத்துக்கும் நன...தஞ்சை வாசன் அவர்களின் வருகைக்கும் கருத்துக்கும் நன்றிAnonymoushttps://www.blogger.com/profile/13133672074906933690noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4908991879764125471.post-68814982144832329782010-12-24T00:06:22.339-08:002010-12-24T00:06:22.339-08:00சந்திரசேகரன் ஐயா அவர்களுக்கு வணக்கம்.தற்போது நீங்க...சந்திரசேகரன் ஐயா அவர்களுக்கு வணக்கம்.தற்போது நீங்கள் எழுதும் பதிவிகளில் பின்னூட்டம் இடக்கூட நிறைய ஆன்மீக அறிவு தேவைப்படுகிறதே.Anonymoushttps://www.blogger.com/profile/13133672074906933690noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4908991879764125471.post-85095554594556722082010-12-24T00:03:46.027-08:002010-12-24T00:03:46.027-08:00ஐயா இரவுவானம் (வேறு என்ன சொல்ல பேரே இல்லையே)வருகைக...ஐயா இரவுவானம் (வேறு என்ன சொல்ல பேரே இல்லையே)வருகைக்கு நன்றி. மாப்பிள்ளைக்கு திருமணத்தன்று அவருடைய factory ல் இரண்டு லோடு பைப் ரிடர்ன் ஆகிவிட்டது. அதுகூட காரணமாக இருக்கலாம்.Anonymoushttps://www.blogger.com/profile/13133672074906933690noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4908991879764125471.post-87271839240719811312010-12-23T23:52:50.818-08:002010-12-23T23:52:50.818-08:00NKS-ஹாஜா மைதீன் அவர்களின் வருகைக்கும் கருத்துக்கும...NKS-ஹாஜா மைதீன் அவர்களின் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.Anonymoushttps://www.blogger.com/profile/13133672074906933690noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4908991879764125471.post-20330080454573808872010-12-23T11:05:31.799-08:002010-12-23T11:05:31.799-08:00பிரதிவிராஜ் உங்களைப்போலத்தான் இருக்கிறார். அவர் என...பிரதிவிராஜ் உங்களைப்போலத்தான் இருக்கிறார். அவர் என்ன உங்க சொந்தகாரரா? :))பொன் மாலை பொழுதுhttps://www.blogger.com/profile/13389278227252921769noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4908991879764125471.post-51604873668966629862010-12-23T11:01:18.502-08:002010-12-23T11:01:18.502-08:00எனக்கு நாகர் கோயில் ரொம்பவும் பிடித்த இடம். காரணம...எனக்கு நாகர் கோயில் ரொம்பவும் பிடித்த இடம். காரணம் ஆருயிர் நண்பரின் சொந்த ஊர் என்பதால். <br />ரோட்டோரத்தில் பனை நுங்குடன் நன்னாரி சர்பத் கலவையை ஊற்றி தருவார்கள். மததிய வேளையில் அதனை தின்றுவிட்டு திரும்பவும் அதனை வாங்கி தின்னும் என்னை நக்கலட்டிக்க ஒரு கூட்டமே இருக்கு. <br />நல்லா தான் எழுதுறீங்க. தொடருங்க.பொன் மாலை பொழுதுhttps://www.blogger.com/profile/13389278227252921769noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4908991879764125471.post-9395918542024177912010-12-23T03:59:59.505-08:002010-12-23T03:59:59.505-08:00நண்பரின் திருமணத்துக்கு நாங்களும் வந்தது போல் இருந...நண்பரின் திருமணத்துக்கு நாங்களும் வந்தது போல் இருந்தது. பகிர்வுக்கு நன்றிசிவகுமாரன்https://www.blogger.com/profile/01786612218589055655noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4908991879764125471.post-72200218801933573522010-12-21T21:30:42.787-08:002010-12-21T21:30:42.787-08:00தங்களின் நண்பருக்கு என் மனமார்ந்த திருமண நல்வாழ்த்...தங்களின் நண்பருக்கு என் மனமார்ந்த திருமண நல்வாழ்த்துகள்...Thanjai Vasan (தஞ்சை.வாசன்)https://www.blogger.com/profile/13099089810019216519noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4908991879764125471.post-36517449194731726512010-12-21T07:40:18.359-08:002010-12-21T07:40:18.359-08:00//எல்லாம் முடிந்து வரும் போதும் இரயில் அனுபவம் கொட...//எல்லாம் முடிந்து வரும் போதும் இரயில் அனுபவம் கொடுமைதான் //<br /> போகும்போது இருந்ததை விடவா? <br />ஏற்கனவே பத்தாண்டுகள் போய் வந்துகொண்டுதானே இருந்திருக் கிறீர்கள்?உங்களுக்கு இதெல்லாம் புதிதில்லையே?(படிப்பவர் பலருக்கு இருக்கலாம்!)<br /> நல்ல அனுபவம்!சென்னை பித்தன்https://www.blogger.com/profile/13333931837122960463noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4908991879764125471.post-67179670065178039092010-12-21T06:48:21.719-08:002010-12-21T06:48:21.719-08:00ஆமா மாப்பிள்ளை ஏன் சோகமா இருக்காரு?ஆமா மாப்பிள்ளை ஏன் சோகமா இருக்காரு?Anonymoushttps://www.blogger.com/profile/11255866832051559244noreply@blogger.com