tag:blogger.com,1999:blog-4908991879764125471.post8576041975331873821..comments2023-11-03T05:45:16.602-07:00Comments on நினைவில் நின்றவை: அலை பேசி கொலை பேசி ஆக வேண்டாமே.......Anonymoushttp://www.blogger.com/profile/13133672074906933690noreply@blogger.comBlogger8125tag:blogger.com,1999:blog-4908991879764125471.post-56616994338363577772012-02-03T05:54:49.747-08:002012-02-03T05:54:49.747-08:00@கக்கு - மாணிக்கம்:
இந்த மொபைல் வருவதற்கு முன்னாட...@கக்கு - மாணிக்கம்: <br />இந்த மொபைல் வருவதற்கு முன்னாடி எல்லாம் ஒன்றுமே நடக்காமல் உலகம் ஸ்தம்பித்தா நின்றது? // நியாயமான கேள்வி கக்கு சார்.எல்லாம் காலத்தின் (அலங்)கோலம் தான்.தாங்களுடைய அருமையான கருத்துக்கு நன்றி.Anonymoushttps://www.blogger.com/profile/13133672074906933690noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4908991879764125471.post-50250540354605348282012-02-03T05:52:24.996-08:002012-02-03T05:52:24.996-08:00@ஆமினா :தங்களுடைய ஆதரவுக்கு நன்றி அமீனா.@ஆமினா :தங்களுடைய ஆதரவுக்கு நன்றி அமீனா.Anonymoushttps://www.blogger.com/profile/13133672074906933690noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4908991879764125471.post-11259750385923202342012-02-03T05:49:35.277-08:002012-02-03T05:49:35.277-08:00@ செல்விகாளிமுத்து :தாங்களுடைய மேலான கருத்துக்கு ந...@ செல்விகாளிமுத்து :தாங்களுடைய மேலான கருத்துக்கு நன்றி தோழி.Anonymoushttps://www.blogger.com/profile/13133672074906933690noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4908991879764125471.post-30139436425770526932012-02-03T05:47:49.198-08:002012-02-03T05:47:49.198-08:00@ சென்னை பித்தன்: உங்களுடைய வருகைக்கும் கருத்துக்...@ சென்னை பித்தன்: உங்களுடைய வருகைக்கும் கருத்துக்கும் நன்றி ஐயா. நாம் சந்தித்து வெகுகாலம் ஆகிவிட்டது.இனி தொடர்ந்து சந்திக்கலாம்.Anonymoushttps://www.blogger.com/profile/13133672074906933690noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4908991879764125471.post-1008557827830774782012-02-03T03:09:59.354-08:002012-02-03T03:09:59.354-08:00வேலை நேரங்களில் மிகுந்த "கழுதருப்பாக " ...வேலை நேரங்களில் மிகுந்த "கழுதருப்பாக " இருந்ததால் கடந்த நான்கு நாட்களாக என் சுவிட்ச் ஆப் செய்துதான் வைத்துள்ளேன். வேலை நிமித்தமாக பேச லேன்ட் லைன் இருக்கிறது. அது இல்லை என்றாலும் எனக்கு குறை ஒன்றுமில்லை. நிம்மதியாக ஒரு மனதுடன் கவனமாக இருக்க முடிகிறது. ஒன்றும் குடி முழுகி போய்விடவில்லை. மாறாக நிம்மதியாக இருக்கிறது. <br /><br />இந்த மொபைல் வருவதற்கு முன்னாடி எல்லாம் ஒன்றுமே நடக்காமல் உலகம் ஸ்தம்பித்தா நின்றது? <br />இதெல்லாம் "நுகர்வர் கலாச்சாரத்தில் " கம்பெனிகள் பண்ணும் மாய் மாலம் அன்றி வேறு ஒன்றும் இல்லை. <br /><br />மொபைலை ஸ்டேடஸ் சிம்பலாக கருதும் பன்னாடைகள் அதனாலேயே செத்துத்தான் போவார்கள். இதில் வருத்தப்பட ஒன்றும் இல்லை விஜி.பொன் மாலை பொழுதுhttps://www.blogger.com/profile/13389278227252921769noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4908991879764125471.post-30231154439755817092012-02-03T01:29:45.116-08:002012-02-03T01:29:45.116-08:00//. மற்றபடி நன்மைக்காக கொடுக்கப்பட்ட அனைத்து வசதிக...//. மற்றபடி நன்மைக்காக கொடுக்கப்பட்ட அனைத்து வசதிகளும் அதிகமாக தவறாகவே பயன்படுத்தப்படுகிறது.//<br /><br />உண்மையான கூற்று.<br /><br />நன்மைக்காக கொடுத்த பலவற்றை தீமையில் தான் செலவழிக்கிறோம்.ஆமினாhttps://www.blogger.com/profile/06177510981673930508noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4908991879764125471.post-82550621205721131532012-02-03T00:43:44.364-08:002012-02-03T00:43:44.364-08:00தற்போதைய நிலவரங்களை மிக அழகாக விவரித்துள்ளீர்கள்!!...தற்போதைய நிலவரங்களை மிக அழகாக விவரித்துள்ளீர்கள்!!!பயனுள்ள பகிர்வு!!செல்விகாளிமுத்துhttps://www.blogger.com/profile/12714884821366705108noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4908991879764125471.post-77263598704160152522012-02-03T00:06:39.516-08:002012-02-03T00:06:39.516-08:00அலைபேசியின் தேவையை இப்படிப்பட்ட தவறான நடவைடிக்கைகள...அலைபேசியின் தேவையை இப்படிப்பட்ட தவறான நடவைடிக்கைகள்,விழுங்கி விடுகின்றன.<br />நல்ல பகிர்வு.சென்னை பித்தன்https://www.blogger.com/profile/13333931837122960463noreply@blogger.com