முதியோர்கள் வீட்டில் இருப்பதை பெரும்பாலோர் சுமையாகவும், சிலர் துணையாகவும் கருதுகிறார்கள். யதார்த்தத்தில் முதியோர்கள் வீட்டில் இருப்பது ஒரு மங்கல விஷயமாகவே கருத வேண்டும்.வீட்டில் உள்ள முதியவர்கள் தெய்வத்திற்க்கு சம்மானவர்கள் நாகரீகம் வளர்ச்சி பெற்றவிட்டதாக கருதப்படும் அமெரிக்காவில் முதியோர் இல்லங்கள் அதிகம். அங்கு பிள்ளைகளை பெற்றோர்கள் பாசத்தை ஊட்டி வளர்ப்பதில்லை. விளைவு முதியோர் இல்லங்களே இவர்களின் சரணாலயங்காளாகின்றன. நம்மூரிலும் முதியோர் இல்லங்கள் சமீபகாலமாக தலைதூக்க ஆரம்பித்துள்ளன. அப்படி என்னதான் பிரச்சனை முதியோர்களிடம். மிகவும் உன்னிப்பாக பார்ப்போமேயானால் அவர்களுக்கு முதுமை காரணமாக அடிக்கடி ஆரோக்கியக்குறைவு ஏற்படுகிறது. அந்த மருத்துவச் செலவு நம்முடைய வரவு செலவை பாதிக்கலாம். முதியவர்கள் நாம் ஓய்வெடுக்கும் காலம் என்று சும்மா இருக்கமாட்டார்கள். அவர்களுக்கு தேவையில்லாத(அப்படி நாம் கருதுகிற) விஷயங்களில் தலையிட்டு அவரது அபிப்ராயங்களை திணிக்கலாம். அதை நீங்கள் செவிமடுக்காவிட்டால் அதையே முணுமுணுத்துக் கொண்டிருக்கலாம். தன்னுடையவா
Comments
2.Daughter
இதாங்க பதில் நானும் என்னென்னவோ நினைச்சிட்டேன்.
ஒங்க ஊரு நன்னாரி சர்பத் பிரமாதமா இருக்கும். நுங்கு மேல் அந்த சர்பத்த ஊற்றி தருவார்களே! கோடை நாட்களில் என்ன சுகமாய் இருக்கும்?
எங்க ஊரு சர்பத் மேல ரொம்ப நாளா ஒரு ஆசை உங்களுக்கு. வாங்க தீத்திருவோம்.
என்ன மேடம் புரியலையா. விடையை என்னுடைய முதல் பின்னூட்டதில் கொடுத்திருக்கிறேன். பார்க்கவும்.
நன்றி நண்பரே...
Mr.B எப்படி சார் daughter ஆவாங்க?//
ஆகா கண்டுபிடிச்சீட்ங்களே. திருத்தீருவோம். நன்றி. மீண்டும் வருக.
சின்னபுள்ளத்தனமான விஷயம் தான். வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.
no need to think seriously.
ஆனா முதல் பதிலில் இல்லையே!
அந்த கேள்வியின் தன்மை, உங்களை என்ன மாதிரி யோசிக்க வைக்கிறது என்பதுதான் விஷயம். வருகைக்கு நன்றி தல.
அவர் எங்கள் ஊரில் நொங்கு சர்பத் சாப்பிட்டு இருக்கிறார். அது அவரை இன்னும் வாட்டி எடுக்கிறது. வருகைக்கும் கருத்துக்கும் நன்றி ஐயா.
ஆமா என்னையும் அந்த 18+ maniac பாதித்துவிட்டது. ஆனால் மீண்டுவிட்டேன்.
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.மீண்டும் வருக
வருகைக்கு நன்றி.மீண்டும் வருக.