Skip to main content

ஊர் சுற்றலாம் வாங்க - திற்பரப்பு நீர்வீழ்ச்சி

நாஞ்சில் மனோவுடன் நான்

குமரியின் குற்றாலம் என்று அழைக்கப்படும் திற்பரப்பு இயற்கை எழில் 


கொஞ்சும் நீர்வீழ்ச்சியாகும். இங்கு 12 சிவாலய  ஓட்டங்களில் ஒன்றான 


மகாதேவர் கோவில்  உள்ளது. சுற்றுலா பயணிகளின் சொக்கமாக திகழும் 


       
  இங்கு நவீன சிறுவர் பூங்கா, நீச்சல் குளம், படகு சவாரி ஆகிய வசதிகள் 


செய்யப்பட்டு ஆண்டு முழுவதும் சுற்றுலா பயணிகளை வரவேற்க்க 


தயாராய் இருக்கிறது. திற்பரப்பு அருவியின் மேல் பகுதியில் 


அமைக்கப்பட்டுள்ள படகு சவாரி மூலம் இயற்க்கை எழில் கொஞ்சும் 


கோதையாற்றின் அழகையும், அற்புதத்தையும் ரசிக்கலாம்.இது நாகர் 


கோவிலில் இருந்து 46 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது .

Comments

மனோவோடு சேர்ந்து ஒரு சுற்றுச் சுற்றி விட்டு வந்துட்டீங்க! புகைப்படங்கள் அழகு!
Unknown said…
நன்றி ஐயா. இருவரும் ஒரே ஊர்தான். ஆனால் இணையம் மூலம்தான் நட்பு ஆரம்பம்.
மனோவுடன் இணைந்து, குட்டிக் குற்றாலம், திற்பரப்பில் குளித்து மகிழ்ந்திருக்கிறீங்க..

கலக்கல் பாஸ்
மனோ வுடன் பயண அனுபவங்கள்..
கலக்கலா இருக்கு..
Unknown said…
நன்றி நிருபன்சார், நன்றி கருன் சார்.
rajamelaiyur said…
வலைசரத்தில் உங்களை பற்றி எழுதி உள்ளேன் நேரம் இருந்தால் பார்க்கவும்
நன்றி
கூட்டான்சோறு பகுதி - 2
நல்ல விசயத்தை சொல்லியிருக்கீங்க..
பயண கட்டுரை அருமை.

என்னோட வலைப்பக்கமும் வந்திட்டுப் போங்க
அழகான, மறக்கமுடியாத சுற்றுலாத்தலம்..
இனிய அனுபவங்கள்தான். படங்கள் அழகு. நானும் திற்பரப்பு அருவி பற்றி நண்பர் சொல்ல கேட்டதுண்டு. அவசியம் அவருடன் செல்வேன்.
அது சரி....நம்ம மனோவுக்கு தொப்பை ஏன் இப்படி "அஞ்சு மாச புள்ளைத்தாச்சி " மாதிரி இருக்கு விஜி?

Popular posts from this blog

”பெரிசுகள்” வீட்டிற்க்கு தேவையா..........????????????

        முதியோர்கள் வீட்டில் இருப்பதை பெரும்பாலோர் சுமையாகவும், சிலர் துணையாகவும் கருதுகிறார்கள். யதார்த்தத்தில் முதியோர்கள் வீட்டில் இருப்பது ஒரு மங்கல விஷயமாகவே கருத வேண்டும்.வீட்டில் உள்ள முதியவர்கள் தெய்வத்திற்க்கு சம்மானவர்கள்  நாகரீகம் வளர்ச்சி பெற்றவிட்டதாக கருதப்படும் அமெரிக்காவில் முதியோர் இல்லங்கள் அதிகம். அங்கு பிள்ளைகளை பெற்றோர்கள் பாசத்தை ஊட்டி வளர்ப்பதில்லை.  விளைவு முதியோர் இல்லங்களே இவர்களின் சரணாலயங்காளாகின்றன.               நம்மூரிலும் முதியோர் இல்லங்கள் சமீபகாலமாக தலைதூக்க ஆரம்பித்துள்ளன. அப்படி என்னதான் பிரச்சனை முதியோர்களிடம். மிகவும் உன்னிப்பாக பார்ப்போமேயானால் அவர்களுக்கு முதுமை காரணமாக அடிக்கடி ஆரோக்கியக்குறைவு ஏற்படுகிறது. அந்த மருத்துவச் செலவு நம்முடைய வரவு செலவை பாதிக்கலாம்.               முதியவர்கள் நாம் ஓய்வெடுக்கும் காலம் என்று சும்மா இருக்கமாட்டார்கள்.  அவர்களுக்கு தேவையில்லாத(அப்படி நாம் கருதுகிற) விஷயங்களில் தலையிட்டு அவரது அபிப்ராயங்களை திணிக்கலாம். அதை நீங்கள் செவிமடுக்காவிட்டால் அதையே முணுமுணுத்துக் கொண்டிருக்கலாம்.                     தன்னுடையவா

துரு துரு குழந்தைகள் (Hyperactive child -ADHD)

Attention-Deficit Hyperactivity Disorder(ADHD) சில குழந்தைகள் இயல்பாகவே மற்ற குழ்ந்தைகளை போல இல்லாமல் கொஞ்சம் அதிக சுறுசுறுப்புடன் காணப்படும் இவர்கள் தான் துருதுரு குழந்தைகள். இவர்களின் வளர்ச்சி சாதாரண குழந்தைகள் போலவே இருக்கும் ஆனால் மனச்சிதறல் அதிகமாக காணப்படும். பெற்றோர்கள் ஒரு நிமிடம் கூட இவர்களை தனியாக விட முடியாது. அதற்க்குள் ஏதாவது வேலை வைத்துவிடுவார்கள். மற்ற குழந்தைகளிடம் விளையாடவிட்டால் உடனே தள்ளிவிட்டான் அல்லது நுள்ளிவிட்டான் போன்ற புகார்கள் வரும். எனவே அவர்கள் விளையாடும்போது பெரியவர்களின் கண்காணிப்பு அவசியம். பெரும்பாலான பெற்றோர்கள் தன் குழந்தைக்கு இந்த மாதிரியான பிரச்சனை இருப்பதை ஒத்துக்கொள்ளவே மாட்டார்கள். அவர்கள் பரிதாபத்திற்குரியவர்கள். அறிகுறிகள் * கீழ்படிதல் இல்லாதிருத்தல் * பேசும்போது குறுக்கிடுதல் * ஒரு ஒழுங்குமுறை இல்லதிருத்தல் * அதிகம் பேசுதல் * மறதி * அதிக சத்தமாக விளையாடுதல் * கேள்வியை முடிக்கும் முன்னே பதிலளித்தல் * பொறுமையின்மை * கொஞ்சம் மூளைக்கு வேலை கொடுக்கிற விஷயத்தை தவிர்த்தல் *  தொடர்ச்சியாக இருக்கையில் இருக்க முடியாமை               இவர்களுக்கு வலிப

சிரிக்க சிரிக்க சிரிப்பு வருது...................................

 நண்பர் : ஏம்பா ...வீடு ஒழுகுதே .... ஓடு  மாத்தக்கூடாதா? வீட்டுக்காரர் : இப்ப எப்பிடி மாத்தமுடியும்....... அதான் மழை பெய்யுதே...... நண்பர் : அட நீ ஒண்ணு.... இப்பவா மாத்த சொன்னேன் ... வெயில் காலம் வருமில்ல அப்ப மாத்து. வீட்டுக்காரர் : அப்ப எதுக்கு மாத்தணும்........ அப்பதான் ஒழுகாதே.                                            *********************************** வேட்பாளர் : பொதுமக்களே ! வரும் தேர்தலில் உங்கள் பொன்னான வாக்குகளை எல்லாம் குப்பை தொட்டியில்  போடுங்கள். வாக்காளார் :  என்னப்பா இது அநியாயம்.... வாக்கை குப்பை தொட்டியில் போட சொல்றாரே. நண்பர்  : அது  ஒண்ணுமில்லீங்க......... அவருடைய சின்னம்  குப்பை தொட்டியாம் .                                              *********************************** கடவுள் : பக்தா உன் பக்தியை மெச்சினேன்!  உனக்கு என்ன வேணும் கேள் ! பக்தன் : எனக்கு என்ன வேணும்னு தெரியாத நீயெல்லாம்  கடவுள் -னு நான் எப்படி நம்பறது.                                             *********************************** பெரியவர்  : தம்பி உடம்பு சரியில்லையா.... டாக்டரிடம