Skip to main content

ராஜாவாக இருக்கவேண்டும் அல்லது ராசாவாக இருக்க வேண்டும் .

SONY INDIA வின்  RE SELLER'S MEET சென்னையில் ராடிசன் ரிசார்ட்-ல் 15 மற்றும்16-03-2011-ல் நடந்தது. அதில் நானும் கலந்து கொண்டேன்.  சோனி இந்தியாவின்  இந்திய பிரதிநிதி  waki chan  பேசிய போது  ஜப்பான் நாட்டைப்போல் எந்த ஒரு நாடும் சோதனைகளை சந்தித்ததில்லை என்றும் ஆனால் அதில் எல்லாம் இருந்து மீண்டுவந்த ஜப்பான் இதிலிருந்தும் மீளும் என்றும் நம்பிக்கை தெரிவித்தார்
சோகமான முகத்துடன் வாக்கி சான்
conference -ல் சோனியின் தயாரிப்புகளை விளக்கும் வாக்கி சான்


நாங்கள் அங்கு இருக்கும்போது நம்முடைய முதல்வர், துணை முதல்வர் மற்றும் அழகிரி ஆகியோர் திடீரென வருகை புரிந்தார்கள். அவர்களை சந்திக்க  வேறு யாரும் அனுமதிக்கப்படவில்லை. அவர்கள் ஏதோ  விவாதத்தில்  இருப்பதாக சொல்லப்பட்டது.  மாலையில் தான்  சாதிக் பாட்சா இறந்த விபரம்  பத்திரிகையில் வந்தது. அவர்களுக்கு ராசாவினால் அவர்களின் ராஜ வாழ்க்கை பாதிக்கப்படுவதை அவர்கள் விரும்பவில்லை.  முதல்வருக்கு அது ராசியான ரிசார்ட்டாம். வசதியானவர்கள என்ன வாழ்க்கை வாழ்கிறார்கள் என்பதை நம்மால் உணர முடிந்தது . ஒரு ஆர்வக்கோளாரால்  அதன் வாடகையை கேட்க தோன்றியது.  பத்தாயிரம் முதல் எண்பதாயிரம் வரை (வரிகள்  தனி)  அதில் தங்க வேண்டுமென்றால் ஒன்றில் ராஜாவாக இருக்கவேண்டும் அல்லது ராசாவாக இருக்க வேண்டும் .

எல்லாம் ஒரு விளம்பரம் தான்
.டிஸ்கி: நேரமின்மையால் தான் இப்படி ஒரு ஒப்பேத்தல் பதிவு. ஆதரவு தர வேண்டுகிறேன்.

Comments

படங்கள் பார்க்க அருமை.
இதில் ஒன்றும் ரகசியம் இல்லை, சென்னை மற்றும் மாமல்லபுரம் ஸ்டார் ஹோட்டல்கள், ரிசார்டுகளில் ஒரு நாள் வாடகையை விசாரித்து பாருங்கள். நிறைய தமிழக அரசியல் வாதிகள் அனைவரும் தினமும் இவைகளில்தான் வந்து கூடி, பேசி கொண்டாடி கும்மாளாமிட்டு ,அனுபவித்து செல்கிறார்கள்என்பது சாதாரண கீழ் நிலையில் உள்ள ஹோட்டல் வேலை காரர்களுக்கும் தெரியும்.ஒரு நாளில் இவர்கள் செலவு செய்யும் தொகையினை கேட்டால் நம் போன்றோருக்கு "வயித்தால " போகும் விஜயன்!
Anonymous said…
நீங்கள் சொன்ன இரண்டும் தேவையில்லை அவர்களுக்கு கூஜா வாக இருந்தால் போதும்
அதனால்தான் நீண்ட இடைவேளையா!
அந்த நீச்சல் குளத்தில்-எவ்வளவு பெரிது-நீச்சல் அடித்தீர்களா!
Unknown said…
FOOD:
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.
Unknown said…
கக்கு - மாணிக்கம்:
நாம் சம்பாதிக்கிற வேகத்தை அங்கே செலவாகிற வேகத்துடன் கழித்து பார்த்தால் மிஞ்சுவது பெருமூச்சும், வேதனையும் மட்டுமே.
Unknown said…
"குறட்டை " புலி said...

நீங்கள் சொன்ன இரண்டும் தேவையில்லை அவர்களுக்கு கூஜா வாக இருந்தால் போதும்//

ராசாவுக்கும் கூஜாவாக இருந்தவரின் நிலைமையை பார்த்தீர்களா.சாதிக் பாட்சா சாதிக்க முடியாமல் போய்விட்டாரே.
Unknown said…
சென்னை பித்தன் said...

அதனால்தான் நீண்ட இடைவேளையா!
அந்த நீச்சல் குளத்தில்-எவ்வளவு பெரிது-நீச்சல் அடித்தீர்களா!//
ஒரு மணி நேரம் பந்து விளையாடிக்கொண்டிருந்தோம் அவ்வளவுதான்.

Popular posts from this blog

”பெரிசுகள்” வீட்டிற்க்கு தேவையா..........????????????

        முதியோர்கள் வீட்டில் இருப்பதை பெரும்பாலோர் சுமையாகவும், சிலர் துணையாகவும் கருதுகிறார்கள். யதார்த்தத்தில் முதியோர்கள் வீட்டில் இருப்பது ஒரு மங்கல விஷயமாகவே கருத வேண்டும்.வீட்டில் உள்ள முதியவர்கள் தெய்வத்திற்க்கு சம்மானவர்கள்  நாகரீகம் வளர்ச்சி பெற்றவிட்டதாக கருதப்படும் அமெரிக்காவில் முதியோர் இல்லங்கள் அதிகம். அங்கு பிள்ளைகளை பெற்றோர்கள் பாசத்தை ஊட்டி வளர்ப்பதில்லை.  விளைவு முதியோர் இல்லங்களே இவர்களின் சரணாலயங்காளாகின்றன.               நம்மூரிலும் முதியோர் இல்லங்கள் சமீபகாலமாக தலைதூக்க ஆரம்பித்துள்ளன. அப்படி என்னதான் பிரச்சனை முதியோர்களிடம். மிகவும் உன்னிப்பாக பார்ப்போமேயானால் அவர்களுக்கு முதுமை காரணமாக அடிக்கடி ஆரோக்கியக்குறைவு ஏற்படுகிறது. அந்த மருத்துவச் செலவு நம்முடைய வரவு செலவை பாதிக்கலாம்.               முதியவர்கள் நாம் ஓய்வெடுக்கும் காலம் என்று சும்மா இருக்கமாட்டார்கள்.  அவர்களுக்கு தேவையில்லாத(அப்படி நாம் கருதுகிற) விஷயங்களில் தலையிட்டு அவரது அபிப்ராயங்களை திணிக்கலாம். அதை நீங்கள் செவிமடுக்காவிட்டால் அதையே முணுமுணுத்துக் கொண்டிருக்கலாம்.                     தன்னுடையவா

துரு துரு குழந்தைகள் (Hyperactive child -ADHD)

Attention-Deficit Hyperactivity Disorder(ADHD) சில குழந்தைகள் இயல்பாகவே மற்ற குழ்ந்தைகளை போல இல்லாமல் கொஞ்சம் அதிக சுறுசுறுப்புடன் காணப்படும் இவர்கள் தான் துருதுரு குழந்தைகள். இவர்களின் வளர்ச்சி சாதாரண குழந்தைகள் போலவே இருக்கும் ஆனால் மனச்சிதறல் அதிகமாக காணப்படும். பெற்றோர்கள் ஒரு நிமிடம் கூட இவர்களை தனியாக விட முடியாது. அதற்க்குள் ஏதாவது வேலை வைத்துவிடுவார்கள். மற்ற குழந்தைகளிடம் விளையாடவிட்டால் உடனே தள்ளிவிட்டான் அல்லது நுள்ளிவிட்டான் போன்ற புகார்கள் வரும். எனவே அவர்கள் விளையாடும்போது பெரியவர்களின் கண்காணிப்பு அவசியம். பெரும்பாலான பெற்றோர்கள் தன் குழந்தைக்கு இந்த மாதிரியான பிரச்சனை இருப்பதை ஒத்துக்கொள்ளவே மாட்டார்கள். அவர்கள் பரிதாபத்திற்குரியவர்கள். அறிகுறிகள் * கீழ்படிதல் இல்லாதிருத்தல் * பேசும்போது குறுக்கிடுதல் * ஒரு ஒழுங்குமுறை இல்லதிருத்தல் * அதிகம் பேசுதல் * மறதி * அதிக சத்தமாக விளையாடுதல் * கேள்வியை முடிக்கும் முன்னே பதிலளித்தல் * பொறுமையின்மை * கொஞ்சம் மூளைக்கு வேலை கொடுக்கிற விஷயத்தை தவிர்த்தல் *  தொடர்ச்சியாக இருக்கையில் இருக்க முடியாமை               இவர்களுக்கு வலிப

என் வடஇந்திய நண்பனுக்கு கல்யாணம்

       போ ன வாரம்  என் நண்பனின் திருமணம் கான்பூரில்(உத்திர பிரதேசம்) நடைப்பெற்றது.  நண்பனின்   அதீத அன்பின் காரணமாக அழைப்பை ஏற்று நானும் என் மனைவியும் புறப்பட்டோம்.                     அ திகாலை 5.50 க்கு அடைமழையில் ராப்திசாகர் என்ற இரயில் திருவனந்தபுரத்தில் இருந்து புறப்பட்டது.  இரயில் பெட்டிகள் காந்தி தாத்தா காலத்தில் உள்ளது போல் ரொம்ப பழையதாக இருந்தது. சரி  பெட்டி ரொம்ப இருட்டாக இருந்ததால் மின்விளக்கை போடலாம் என்று பொத்தானை துழாவினேன் அங்கே பொத்தான் இருந்ததுக்கு அடையாளமாக ஒரு ஓட்டை மட்டும் இருந்தது, சரி என்று விதியை நொந்தபடி படுத்து உறங்கிவிட்டேன்.  உறக்கம் தெளிந்தபோது மணி 12.00.   கொஞ்சம்  காலைகடன்களை கழிக்கலாமே என்று  கழிவறைக்கு ள் சென்று தாளிட தாப்பாளை(கொண்டியை) தேடினேன் அதுவும் மிஸ்ஸிங்(வாழ்க பிகாரிகள்).                        நி திஷ் குமார் ஆட்சியில் பிகார் முன்னேறியிருப்பதாக சொன்னார்களே  முன்னேறிய பிறகும் இப்படி என்றால் இதற்க்கு முன் எப்படி இருந்திருக்கும் என்று நினைக்கும்போதே தலை சுற்றியது.எல்லாம் முடிந்த பின்  toilet ஐ flush செய்ய லிவரை அழுத்தினேன் கொஞ்சம் இறுக்கமாக இருந