Skip to main content

18 + கேள்விகள் என் பிள்ளைகள் என்னிடம் கேட்டவை.????

1. The underpart of the Queen elizebette is always wet why ?


2..A  is father of  B. but  B is not a  son of  A ?






விடை தெரிந்தவர்கள் ஓட்டு போட்டுட்டு போய்கிட்டே இருங்க. தெரியாதவங்க கண்டிப்பா என்னுடைய முதல் பின்னூட்டத்தை போய் பாருங்க.

Comments

Unknown said…
1.elizebette is the name of ship

2.Daughter

இதாங்க பதில் நானும் என்னென்னவோ நினைச்சிட்டேன்.
படுத்துறாங்கப்பா...

ஒங்க ஊரு நன்னாரி சர்பத் பிரமாதமா இருக்கும். நுங்கு மேல் அந்த சர்பத்த ஊற்றி தருவார்களே! கோடை நாட்களில் என்ன சுகமாய் இருக்கும்?
Unknown said…
கக்கு - மாணிக்கம் :
எங்க ஊரு சர்பத் மேல ரொம்ப நாளா ஒரு ஆசை உங்களுக்கு. வாங்க தீத்திருவோம்.
Unknown said…
middleclassmadhavi :

என்ன மேடம் புரியலையா. விடையை என்னுடைய முதல் பின்னூட்டதில் கொடுத்திருக்கிறேன். பார்க்கவும்.
Seriously I need to think..!
உங்க முதல் பின்னூட்டத்தை முன்பே பார்த்தேன்; ஒரு பக்கம் 18+ maniac(?)ஆ கேட்கறீங்க, இங்க நீங்களுமான்னு கேட்டேன்
Anonymous said…
Mr.B எப்படி சார் daughter ஆவாங்க?
பாலா said…
பதிலை முதலிலேயே கெஸ் பண்னினேன். சரிதான்.
நன்றி நண்பரே...
Unknown said…
Anonymous said...

Mr.B எப்படி சார் daughter ஆவாங்க?//
ஆகா கண்டுபிடிச்சீட்ங்களே. திருத்தீருவோம். நன்றி. மீண்டும் வருக.
Unknown said…
பாலா :
சின்னபுள்ளத்தனமான விஷயம் தான். வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.
Unknown said…
Pranavam Ravikumar a.k.a. Kochuravi
no need to think seriously.
என்ன பதிவைப் படிச்சதும் கக்கு-மாணிக்கத்துக்கு நுங்கு சர்பத் ஞாபகம் வந்து விட்டது?
ரெண்டாவது பதிலில் லாஜிக் இருக்கு!
ஆனா முதல் பதிலில் இல்லையே!
Unknown said…
வால்பையன்:
அந்த கேள்வியின் தன்மை, உங்களை என்ன மாதிரி யோசிக்க வைக்கிறது என்பதுதான் விஷயம். வருகைக்கு நன்றி தல.
Unknown said…
சென்னை பித்தன் :
அவர் எங்கள் ஊரில் நொங்கு சர்பத் சாப்பிட்டு இருக்கிறார். அது அவரை இன்னும் வாட்டி எடுக்கிறது. வருகைக்கும் கருத்துக்கும் நன்றி ஐயா.
Unknown said…
middleclassmadhavi
ஆமா என்னையும் அந்த 18+ maniac பாதித்துவிட்டது. ஆனால் மீண்டுவிட்டேன்.
arasan said…
நல்ல நகைச்சுவை ,.
நானும் வந்துட்டேன் உள்ளே ஹா ஹா ஹா....
Unknown said…
அரசன் :
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.மீண்டும் வருக
Unknown said…
sakthistudycentre-கருன் :
வருகைக்கு நன்றி.மீண்டும் வருக.

Popular posts from this blog

துரு துரு குழந்தைகள் (Hyperactive child -ADHD)

Attention-Deficit Hyperactivity Disorder(ADHD) சில குழந்தைகள் இயல்பாகவே மற்ற குழ்ந்தைகளை போல இல்லாமல் கொஞ்சம் அதிக சுறுசுறுப்புடன் காணப்படும் இவர்கள் தான் துருதுரு குழந்தைகள். இவர்களின் வளர்ச்சி சாதாரண குழந்தைகள் போலவே இருக்கும் ஆனால் மனச்சிதறல் அதிகமாக காணப்படும். பெற்றோர்கள் ஒரு நிமிடம் கூட இவர்களை தனியாக விட முடியாது. அதற்க்குள் ஏதாவது வேலை வைத்துவிடுவார்கள். மற்ற குழந்தைகளிடம் விளையாடவிட்டால் உடனே தள்ளிவிட்டான் அல்லது நுள்ளிவிட்டான் போன்ற புகார்கள் வரும். எனவே அவர்கள் விளையாடும்போது பெரியவர்களின் கண்காணிப்பு அவசியம். பெரும்பாலான பெற்றோர்கள் தன் குழந்தைக்கு இந்த மாதிரியான பிரச்சனை இருப்பதை ஒத்துக்கொள்ளவே மாட்டார்கள். அவர்கள் பரிதாபத்திற்குரியவர்கள். அறிகுறிகள் * கீழ்படிதல் இல்லாதிருத்தல் * பேசும்போது குறுக்கிடுதல் * ஒரு ஒழுங்குமுறை இல்லதிருத்தல் * அதிகம் பேசுதல் * மறதி * அதிக சத்தமாக விளையாடுதல் * கேள்வியை முடிக்கும் முன்னே பதிலளித்தல் * பொறுமையின்மை * கொஞ்சம் மூளைக்கு வேலை கொடுக்கிற விஷயத்தை தவிர்த்தல் *  தொடர்ச்சியாக இருக்கையில் இருக்க முடியாமை     ...

நரேந்திரமோடி : முன்மாதிரியான முதல்வர்

              1950 ஆம் ஆண்டு  செப்டம்பர்  17 -ல்  குஜராத்திலுள்ள வட்நகர்(vadnagar) என்ற சாதாரண கிராமத்தில் பிறந்தவர். சோசியல் சயின்ஸ்- ல் முதுகலை பட்டம் பெற்றவர்.  இவருடைய  அலுவலகம் ISO 9001:2008 CERTIFIED ஆகும்.                                    முதன் முதலாக அக்டோபர் 2001-ல் குஜராத்தின் முதல்வராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.  இந்த காலகட்டத்தில் தான் குஜராத்தில் புஜ் என்ற இடத்தில் மாபெரும்  பூகம்பம் ஏற்பட்டு குஜராத் மாபெரும் உயிர் மற்றும் பொருள் இழப்பைக் கண்டது.  அதிலிருந்து  குஜராத்தை மீட்டெடுத்து இந்தியாவிலேயே  ஆச்சரியப்படும் வகையில் முன்னணி மாநிலமாக ஆக்கிய பெருமை  மோடியையே சாரும்.  மதுக்கடை வருமானம் அங்கு கிடையாது. ஓட்டு வங்கிமற்றும் இலவச (அரிசி) அரசியல் அவர் செய்வது கிடையாது. அவருடைய ஒரே முழக்கம்...

என் முதல் கணினி அனுபவம் - தொடர் பதிவு....!

எனக்கு தமிழ்லயே பிடிக்காத வார்த்தை “தொடர்பதிவு” . ஏதோ வந்தோமா  ஏதாவது இரண்டு லைன் முகநூல்ல கிறுக்கினோமா போனோமான்னு இருக்கிற  என்னை இந்த தொடர் பதிவுக்கு அழைத்த மனோவை தனியாக கவனித்துக் கொல்கிறேன்.                      பதிவு எழுதியே வருடங்கள் ஆகிப்போனதால் புதிய பதிவு எழுத எங்கே போகவேண்டும் என்று தேடவே நிறைய நேரம் ஆகிவிட்டது..... ஒரு வழியாக கண்டுபிடித்தும் தொலைத்தாகிவிட்டது. இனிவாயில் வந்ததை  வாந்தி எடுக்க வேண்டியதுதான் பாக்கி.                     முதலில் நான் கணினி வாங்க காரணமே தொழில் ரீதியாக புதிதாக சந்தைக்கு வரும் கேமிரா மற்றும் அதன் உப பொருட்களை வாடிக்கையாளர்களுக்கு காண்பிக்க வசதியாக இருக்குமே என்றுதான். அதற்காக இணைய இணைப்பும் எடுத்தேன். அப்பொழுதுதான் என் கடைக்கு அடுத்த கடையில் இருக்கும் ஹரீஸ் என்ற நண்பன் பதிவுலகத்தை எனக்கு அறிமுகப்படுத்தினார். அது வால்பையன் மறைந்த நண்பர் பட்டாபட்டி மற்றும் பன்னிக்குட்டி ராமசாமி ஆகிய சீனியர் பதிவர் நண்பர்கள் கலக்கிக்கொண்டிருந்த ...