இடமிருந்து வலம் ரூபினா மேடம்(நாய்குட்டி மனசு),கெளசல்யா மேடம்(மனதோடு மட்டும்),சகாதேவன் ஐயா(வெடிவால்),ஞானேந்திரன்(யானைக்குட்டி),டைரக்டர்.செல்வகுமார்(selva speaking),சீனா ஐயா(வலைச்சரம்),சங்கரலிங்கம் ஐயா(உணவு உலகம்) நேற்று நெல்லையில் ஒரு அதிரடி பதிவர் சந்திப்பு ஏற்பாடு செய்திருப்பதாக ஆபீஸர் சங்கரலிங்கம் ஐயா அவர்கள் அழைப்பு விடுத்தார். அதில் சிறப்பு விருந்தினராக இயக்குனர் திரு.செல்வகுமார் அவர்கள் பங்கேற்க்க இருப்பதாகவும் சொன்னார்கள். ஏற்கனவே பிரமாண்டமாக நடந்த முதல் பதிவர் சந்திப்பில் நான் பங்கேற்க்க முடியாத வருத்தம் இன்னும் இழையோடிக்க்கொண்டிருப்பதாலும் இன்னும் மிக முக்கியமான நட்சத்திர பதிவர்கள் வருகிறார்கள் என்று சொன்னதாலும் உடனடியாக செல்ல முடிவெடுத்தேன். அதன் படி நெல்லை போய் சேர்ந்தேன். மிகவும் சரியான நேரத்திற்க்கு வந்துசேர்ந்தது சீனா ஐயா தான்( அதிக தொலைவில் இருந்து வந்தவரும் அவர்தான்) பின்னர் ஒருவர் பின் ஒருவராக வந்து சேர இனிதாக களைகட்ட ஆரம்பித்தது பதிவர் சந்திப்பு . திவானந்தா சுவாமிகள் தன்னுடைய குளுகுளு அ...
Comments
2.Daughter
இதாங்க பதில் நானும் என்னென்னவோ நினைச்சிட்டேன்.
ஒங்க ஊரு நன்னாரி சர்பத் பிரமாதமா இருக்கும். நுங்கு மேல் அந்த சர்பத்த ஊற்றி தருவார்களே! கோடை நாட்களில் என்ன சுகமாய் இருக்கும்?
எங்க ஊரு சர்பத் மேல ரொம்ப நாளா ஒரு ஆசை உங்களுக்கு. வாங்க தீத்திருவோம்.
என்ன மேடம் புரியலையா. விடையை என்னுடைய முதல் பின்னூட்டதில் கொடுத்திருக்கிறேன். பார்க்கவும்.
நன்றி நண்பரே...
Mr.B எப்படி சார் daughter ஆவாங்க?//
ஆகா கண்டுபிடிச்சீட்ங்களே. திருத்தீருவோம். நன்றி. மீண்டும் வருக.
சின்னபுள்ளத்தனமான விஷயம் தான். வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.
no need to think seriously.
ஆனா முதல் பதிலில் இல்லையே!
அந்த கேள்வியின் தன்மை, உங்களை என்ன மாதிரி யோசிக்க வைக்கிறது என்பதுதான் விஷயம். வருகைக்கு நன்றி தல.
அவர் எங்கள் ஊரில் நொங்கு சர்பத் சாப்பிட்டு இருக்கிறார். அது அவரை இன்னும் வாட்டி எடுக்கிறது. வருகைக்கும் கருத்துக்கும் நன்றி ஐயா.
ஆமா என்னையும் அந்த 18+ maniac பாதித்துவிட்டது. ஆனால் மீண்டுவிட்டேன்.
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.மீண்டும் வருக
வருகைக்கு நன்றி.மீண்டும் வருக.