Skip to main content

18 + கேள்விகள் என் பிள்ளைகள் என்னிடம் கேட்டவை.????

1. The underpart of the Queen elizebette is always wet why ?


2..A  is father of  B. but  B is not a  son of  A ?






விடை தெரிந்தவர்கள் ஓட்டு போட்டுட்டு போய்கிட்டே இருங்க. தெரியாதவங்க கண்டிப்பா என்னுடைய முதல் பின்னூட்டத்தை போய் பாருங்க.

Comments

Unknown said…
1.elizebette is the name of ship

2.Daughter

இதாங்க பதில் நானும் என்னென்னவோ நினைச்சிட்டேன்.
படுத்துறாங்கப்பா...

ஒங்க ஊரு நன்னாரி சர்பத் பிரமாதமா இருக்கும். நுங்கு மேல் அந்த சர்பத்த ஊற்றி தருவார்களே! கோடை நாட்களில் என்ன சுகமாய் இருக்கும்?
Unknown said…
கக்கு - மாணிக்கம் :
எங்க ஊரு சர்பத் மேல ரொம்ப நாளா ஒரு ஆசை உங்களுக்கு. வாங்க தீத்திருவோம்.
Unknown said…
middleclassmadhavi :

என்ன மேடம் புரியலையா. விடையை என்னுடைய முதல் பின்னூட்டதில் கொடுத்திருக்கிறேன். பார்க்கவும்.
Seriously I need to think..!
உங்க முதல் பின்னூட்டத்தை முன்பே பார்த்தேன்; ஒரு பக்கம் 18+ maniac(?)ஆ கேட்கறீங்க, இங்க நீங்களுமான்னு கேட்டேன்
Anonymous said…
Mr.B எப்படி சார் daughter ஆவாங்க?
பாலா said…
பதிலை முதலிலேயே கெஸ் பண்னினேன். சரிதான்.
நன்றி நண்பரே...
Unknown said…
Anonymous said...

Mr.B எப்படி சார் daughter ஆவாங்க?//
ஆகா கண்டுபிடிச்சீட்ங்களே. திருத்தீருவோம். நன்றி. மீண்டும் வருக.
Unknown said…
பாலா :
சின்னபுள்ளத்தனமான விஷயம் தான். வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.
Unknown said…
Pranavam Ravikumar a.k.a. Kochuravi
no need to think seriously.
என்ன பதிவைப் படிச்சதும் கக்கு-மாணிக்கத்துக்கு நுங்கு சர்பத் ஞாபகம் வந்து விட்டது?
ரெண்டாவது பதிலில் லாஜிக் இருக்கு!
ஆனா முதல் பதிலில் இல்லையே!
Unknown said…
வால்பையன்:
அந்த கேள்வியின் தன்மை, உங்களை என்ன மாதிரி யோசிக்க வைக்கிறது என்பதுதான் விஷயம். வருகைக்கு நன்றி தல.
Unknown said…
சென்னை பித்தன் :
அவர் எங்கள் ஊரில் நொங்கு சர்பத் சாப்பிட்டு இருக்கிறார். அது அவரை இன்னும் வாட்டி எடுக்கிறது. வருகைக்கும் கருத்துக்கும் நன்றி ஐயா.
Unknown said…
middleclassmadhavi
ஆமா என்னையும் அந்த 18+ maniac பாதித்துவிட்டது. ஆனால் மீண்டுவிட்டேன்.
arasan said…
நல்ல நகைச்சுவை ,.
நானும் வந்துட்டேன் உள்ளே ஹா ஹா ஹா....
Unknown said…
அரசன் :
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.மீண்டும் வருக
Unknown said…
sakthistudycentre-கருன் :
வருகைக்கு நன்றி.மீண்டும் வருக.

Popular posts from this blog

”பெரிசுகள்” வீட்டிற்க்கு தேவையா..........????????????

        முதியோர்கள் வீட்டில் இருப்பதை பெரும்பாலோர் சுமையாகவும், சிலர் துணையாகவும் கருதுகிறார்கள். யதார்த்தத்தில் முதியோர்கள் வீட்டில் இருப்பது ஒரு மங்கல விஷயமாகவே கருத வேண்டும்.வீட்டில் உள்ள முதியவர்கள் தெய்வத்திற்க்கு சம்மானவர்கள்  நாகரீகம் வளர்ச்சி பெற்றவிட்டதாக கருதப்படும் அமெரிக்காவில் முதியோர் இல்லங்கள் அதிகம். அங்கு பிள்ளைகளை பெற்றோர்கள் பாசத்தை ஊட்டி வளர்ப்பதில்லை.  விளைவு முதியோர் இல்லங்களே இவர்களின் சரணாலயங்காளாகின்றன.               நம்மூரிலும் முதியோர் இல்லங்கள் சமீபகாலமாக தலைதூக்க ஆரம்பித்துள்ளன. அப்படி என்னதான் பிரச்சனை முதியோர்களிடம். மிகவும் உன்னிப்பாக பார்ப்போமேயானால் அவர்களுக்கு முதுமை காரணமாக அடிக்கடி ஆரோக்கியக்குறைவு ஏற்படுகிறது. அந்த மருத்துவச் செலவு நம்முடைய வரவு செலவை பாதிக்கலாம்.               முதியவர்கள் நாம் ஓய்வெடுக்கும் காலம் என்று சும்மா இருக்கமாட்டார்கள்.  அவர்களுக்கு தேவையில்லாத(அப்படி நாம் கருதுகிற) விஷயங்களில் தலையிட்டு அவரது அபிப்ராயங்களை திணிக்கலாம். அதை நீங்கள் செவிமடுக்காவிட்டால் அதையே முணுமுணுத்துக் கொண்டிருக்கலாம்.                     தன்னுடையவா

துரு துரு குழந்தைகள் (Hyperactive child -ADHD)

Attention-Deficit Hyperactivity Disorder(ADHD) சில குழந்தைகள் இயல்பாகவே மற்ற குழ்ந்தைகளை போல இல்லாமல் கொஞ்சம் அதிக சுறுசுறுப்புடன் காணப்படும் இவர்கள் தான் துருதுரு குழந்தைகள். இவர்களின் வளர்ச்சி சாதாரண குழந்தைகள் போலவே இருக்கும் ஆனால் மனச்சிதறல் அதிகமாக காணப்படும். பெற்றோர்கள் ஒரு நிமிடம் கூட இவர்களை தனியாக விட முடியாது. அதற்க்குள் ஏதாவது வேலை வைத்துவிடுவார்கள். மற்ற குழந்தைகளிடம் விளையாடவிட்டால் உடனே தள்ளிவிட்டான் அல்லது நுள்ளிவிட்டான் போன்ற புகார்கள் வரும். எனவே அவர்கள் விளையாடும்போது பெரியவர்களின் கண்காணிப்பு அவசியம். பெரும்பாலான பெற்றோர்கள் தன் குழந்தைக்கு இந்த மாதிரியான பிரச்சனை இருப்பதை ஒத்துக்கொள்ளவே மாட்டார்கள். அவர்கள் பரிதாபத்திற்குரியவர்கள். அறிகுறிகள் * கீழ்படிதல் இல்லாதிருத்தல் * பேசும்போது குறுக்கிடுதல் * ஒரு ஒழுங்குமுறை இல்லதிருத்தல் * அதிகம் பேசுதல் * மறதி * அதிக சத்தமாக விளையாடுதல் * கேள்வியை முடிக்கும் முன்னே பதிலளித்தல் * பொறுமையின்மை * கொஞ்சம் மூளைக்கு வேலை கொடுக்கிற விஷயத்தை தவிர்த்தல் *  தொடர்ச்சியாக இருக்கையில் இருக்க முடியாமை               இவர்களுக்கு வலிப

என் வடஇந்திய நண்பனுக்கு கல்யாணம்

       போ ன வாரம்  என் நண்பனின் திருமணம் கான்பூரில்(உத்திர பிரதேசம்) நடைப்பெற்றது.  நண்பனின்   அதீத அன்பின் காரணமாக அழைப்பை ஏற்று நானும் என் மனைவியும் புறப்பட்டோம்.                     அ திகாலை 5.50 க்கு அடைமழையில் ராப்திசாகர் என்ற இரயில் திருவனந்தபுரத்தில் இருந்து புறப்பட்டது.  இரயில் பெட்டிகள் காந்தி தாத்தா காலத்தில் உள்ளது போல் ரொம்ப பழையதாக இருந்தது. சரி  பெட்டி ரொம்ப இருட்டாக இருந்ததால் மின்விளக்கை போடலாம் என்று பொத்தானை துழாவினேன் அங்கே பொத்தான் இருந்ததுக்கு அடையாளமாக ஒரு ஓட்டை மட்டும் இருந்தது, சரி என்று விதியை நொந்தபடி படுத்து உறங்கிவிட்டேன்.  உறக்கம் தெளிந்தபோது மணி 12.00.   கொஞ்சம்  காலைகடன்களை கழிக்கலாமே என்று  கழிவறைக்கு ள் சென்று தாளிட தாப்பாளை(கொண்டியை) தேடினேன் அதுவும் மிஸ்ஸிங்(வாழ்க பிகாரிகள்).                        நி திஷ் குமார் ஆட்சியில் பிகார் முன்னேறியிருப்பதாக சொன்னார்களே  முன்னேறிய பிறகும் இப்படி என்றால் இதற்க்கு முன் எப்படி இருந்திருக்கும் என்று நினைக்கும்போதே தலை சுற்றியது.எல்லாம் முடிந்த பின்  toilet ஐ flush செய்ய லிவரை அழுத்தினேன் கொஞ்சம் இறுக்கமாக இருந