Skip to main content

இந்த நாடுகளைவிட நம்ம ஊரு பெருசுங்க

*  பனாமா நாடு அசாம் மாநிலத்தை விட சிறியது.

*   அயர்லாந்து அருணாசால்ப்  பிரதேசத்தைவிட சிறியது.

*    இங்கிலாந்து ஆந்திர பிரதேசத்தை விட சிறியது

*     இத்தாலி  நம்ம மகாராஷ்டிரத்தை விட சிறியது.( ஆனாலும் இந்தியாவை            ஆள்கிறது பாருங்க)

*   ஓமான் நாடு மத்திய பிரதேசத்தை விட சிறியது

*  கியூபா நாடு தமிழ் நாட்டை விட சிறியது

*  டென்மார்க் ஹரியானாவைவிட சிறியது.

*  இஸ்ரேல் மேகலாயா மாநிலத்தைவிட சிறியது.

*  கம்போடியா குஜராத் மாநிலத்தை விட சிறியது.

*  உருகுவே கர்நாடகத்தை விட சிறியது.



Comments

அருமையான , அரிய தகவல்....
போட்டிதேர்வுகளுக்கு பயன்படும் என்றே நினைக்கிறேன்...

நம்ம பக்கம் ரொம்ப நாளா கானோம்...
நல்ல தகவல்கள் அனைவருக்கும் பயன்படும்!! ஆமா நம்ம ஏரியாவுல காண முடியலையே? என்னது என்னைத் தெரியாதா? என்னோட பேருக்கு மேல கிளிக் பண்ணி பாருங்க சார்!!
Chitra said…
Like: USA is 3 times bigger than India in size but roughly it has only 1/3 of the population of India.
Unknown said…
Chitra :
India's power is population(means huge market). thanks for coming madam.expecting again
Unknown said…
வேடந்தாங்கல் - கருன் :
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி கருன்.
Unknown said…
ஓட்ட வட நாராயணன்:
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.
நல்ல தகவல்.நன்றி
Unknown said…
thirumathi bs sridhar :
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி திருமதி ஸ்ரீதர்.
Adriean said…
பக்கத்தில் உள்ள இலங்கை நாட்டை மறந்துவிட்டீர்கள். இலங்கை நாட்டை விட இந்திய தமிழ்நாட்டு மாநிலம் இரண்டு மடங்கு பெரியது.
எங்கிருந்துதான் எடுக்கிறீங்களோ இவ்வளவும்!
Unknown said…
Chandran :
வருகைக்கும் தகவலுக்கு நன்றி.
Unknown said…
சென்னை பித்தன்:
அந்த ரகசியத்தை மட்டும் கேட்காதீங்க.வருகைக்கும் கருத்துக்கும் நன்றி ஐயா.
சிறியது என்று பெரிய தகவல்களை பகிர்ந்து கொண்ட உங்களுக்கு என் நன்றி.
Unknown said…
சி.கருணாகரசு :
நன்றி ஐயா.
நல்ல தகவல்கள் பகிர்ந்ததற்கு நன்றி
தகவல்களுக்கு நன்றி சார்
பாலா said…
வந்தாரை வாழ வைக்கும் நம் குணம் உலகத்தில் உள்ள எல்லா நாடுகளை விடவும் மிக பெரியது...
Unknown said…
பாலா :
வருகைக்கு நன்றி பாலா.
Unknown said…
எல் கே:
வருகைக்கு நன்றி எல். கே .
சுவையான தகவல்கள், நறுக் தெரித்தாற்போல்...
Unknown said…
இளங்கோ:
வருகைக்கு நன்றி இளங்கோ.
Unknown said…
NIZAMUDEEN:
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி நிஜாமுதீன்.

Popular posts from this blog

துரு துரு குழந்தைகள் (Hyperactive child -ADHD)

Attention-Deficit Hyperactivity Disorder(ADHD) சில குழந்தைகள் இயல்பாகவே மற்ற குழ்ந்தைகளை போல இல்லாமல் கொஞ்சம் அதிக சுறுசுறுப்புடன் காணப்படும் இவர்கள் தான் துருதுரு குழந்தைகள். இவர்களின் வளர்ச்சி சாதாரண குழந்தைகள் போலவே இருக்கும் ஆனால் மனச்சிதறல் அதிகமாக காணப்படும். பெற்றோர்கள் ஒரு நிமிடம் கூட இவர்களை தனியாக விட முடியாது. அதற்க்குள் ஏதாவது வேலை வைத்துவிடுவார்கள். மற்ற குழந்தைகளிடம் விளையாடவிட்டால் உடனே தள்ளிவிட்டான் அல்லது நுள்ளிவிட்டான் போன்ற புகார்கள் வரும். எனவே அவர்கள் விளையாடும்போது பெரியவர்களின் கண்காணிப்பு அவசியம். பெரும்பாலான பெற்றோர்கள் தன் குழந்தைக்கு இந்த மாதிரியான பிரச்சனை இருப்பதை ஒத்துக்கொள்ளவே மாட்டார்கள். அவர்கள் பரிதாபத்திற்குரியவர்கள். அறிகுறிகள் * கீழ்படிதல் இல்லாதிருத்தல் * பேசும்போது குறுக்கிடுதல் * ஒரு ஒழுங்குமுறை இல்லதிருத்தல் * அதிகம் பேசுதல் * மறதி * அதிக சத்தமாக விளையாடுதல் * கேள்வியை முடிக்கும் முன்னே பதிலளித்தல் * பொறுமையின்மை * கொஞ்சம் மூளைக்கு வேலை கொடுக்கிற விஷயத்தை தவிர்த்தல் *  தொடர்ச்சியாக இருக்கையில் இருக்க முடியாமை     ...

நெல்லையில் மினி பதிவர் சந்திப்பு - ஆபீஸர் அதிரடி.

 இடமிருந்து வலம் ரூபினா மேடம்(நாய்குட்டி மனசு),கெளசல்யா மேடம்(மனதோடு மட்டும்),சகாதேவன் ஐயா(வெடிவால்),ஞானேந்திரன்(யானைக்குட்டி),டைரக்டர்.செல்வகுமார்(selva speaking),சீனா ஐயா(வலைச்சரம்),சங்கரலிங்கம் ஐயா(உணவு உலகம்) நேற்று நெல்லையில் ஒரு அதிரடி பதிவர் சந்திப்பு ஏற்பாடு செய்திருப்பதாக ஆபீஸர் சங்கரலிங்கம் ஐயா அவர்கள் அழைப்பு விடுத்தார். அதில் சிறப்பு விருந்தினராக இயக்குனர் திரு.செல்வகுமார் அவர்கள்  பங்கேற்க்க இருப்பதாகவும் சொன்னார்கள். ஏற்கனவே பிரமாண்டமாக நடந்த முதல் பதிவர் சந்திப்பில்   நான் பங்கேற்க்க முடியாத வருத்தம் இன்னும் இழையோடிக்க்கொண்டிருப்பதாலும் இன்னும் மிக முக்கியமான நட்சத்திர பதிவர்கள் வருகிறார்கள் என்று சொன்னதாலும் உடனடியாக செல்ல முடிவெடுத்தேன். அதன் படி நெல்லை போய் சேர்ந்தேன். மிகவும் சரியான நேரத்திற்க்கு வந்துசேர்ந்தது சீனா ஐயா தான்( அதிக தொலைவில் இருந்து வந்தவரும் அவர்தான்)                பின்னர் ஒருவர் பின் ஒருவராக வந்து சேர இனிதாக களைகட்ட ஆரம்பித்தது பதிவர் சந்திப்பு .  திவானந்தா சுவாமிகள் தன்னுடைய குளுகுளு அ...

நரேந்திரமோடி : முன்மாதிரியான முதல்வர்

              1950 ஆம் ஆண்டு  செப்டம்பர்  17 -ல்  குஜராத்திலுள்ள வட்நகர்(vadnagar) என்ற சாதாரண கிராமத்தில் பிறந்தவர். சோசியல் சயின்ஸ்- ல் முதுகலை பட்டம் பெற்றவர்.  இவருடைய  அலுவலகம் ISO 9001:2008 CERTIFIED ஆகும்.                                    முதன் முதலாக அக்டோபர் 2001-ல் குஜராத்தின் முதல்வராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.  இந்த காலகட்டத்தில் தான் குஜராத்தில் புஜ் என்ற இடத்தில் மாபெரும்  பூகம்பம் ஏற்பட்டு குஜராத் மாபெரும் உயிர் மற்றும் பொருள் இழப்பைக் கண்டது.  அதிலிருந்து  குஜராத்தை மீட்டெடுத்து இந்தியாவிலேயே  ஆச்சரியப்படும் வகையில் முன்னணி மாநிலமாக ஆக்கிய பெருமை  மோடியையே சாரும்.  மதுக்கடை வருமானம் அங்கு கிடையாது. ஓட்டு வங்கிமற்றும் இலவச (அரிசி) அரசியல் அவர் செய்வது கிடையாது. அவருடைய ஒரே முழக்கம்...