Skip to main content

இந்த நாடுகளைவிட நம்ம ஊரு பெருசுங்க

*  பனாமா நாடு அசாம் மாநிலத்தை விட சிறியது.

*   அயர்லாந்து அருணாசால்ப்  பிரதேசத்தைவிட சிறியது.

*    இங்கிலாந்து ஆந்திர பிரதேசத்தை விட சிறியது

*     இத்தாலி  நம்ம மகாராஷ்டிரத்தை விட சிறியது.( ஆனாலும் இந்தியாவை            ஆள்கிறது பாருங்க)

*   ஓமான் நாடு மத்திய பிரதேசத்தை விட சிறியது

*  கியூபா நாடு தமிழ் நாட்டை விட சிறியது

*  டென்மார்க் ஹரியானாவைவிட சிறியது.

*  இஸ்ரேல் மேகலாயா மாநிலத்தைவிட சிறியது.

*  கம்போடியா குஜராத் மாநிலத்தை விட சிறியது.

*  உருகுவே கர்நாடகத்தை விட சிறியது.



Comments

அருமையான , அரிய தகவல்....
போட்டிதேர்வுகளுக்கு பயன்படும் என்றே நினைக்கிறேன்...

நம்ம பக்கம் ரொம்ப நாளா கானோம்...
நல்ல தகவல்கள் அனைவருக்கும் பயன்படும்!! ஆமா நம்ம ஏரியாவுல காண முடியலையே? என்னது என்னைத் தெரியாதா? என்னோட பேருக்கு மேல கிளிக் பண்ணி பாருங்க சார்!!
Chitra said…
Like: USA is 3 times bigger than India in size but roughly it has only 1/3 of the population of India.
Unknown said…
Chitra :
India's power is population(means huge market). thanks for coming madam.expecting again
Unknown said…
வேடந்தாங்கல் - கருன் :
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி கருன்.
Unknown said…
ஓட்ட வட நாராயணன்:
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.
நல்ல தகவல்.நன்றி
Unknown said…
thirumathi bs sridhar :
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி திருமதி ஸ்ரீதர்.
Adriean said…
பக்கத்தில் உள்ள இலங்கை நாட்டை மறந்துவிட்டீர்கள். இலங்கை நாட்டை விட இந்திய தமிழ்நாட்டு மாநிலம் இரண்டு மடங்கு பெரியது.
எங்கிருந்துதான் எடுக்கிறீங்களோ இவ்வளவும்!
Unknown said…
Chandran :
வருகைக்கும் தகவலுக்கு நன்றி.
Unknown said…
சென்னை பித்தன்:
அந்த ரகசியத்தை மட்டும் கேட்காதீங்க.வருகைக்கும் கருத்துக்கும் நன்றி ஐயா.
சிறியது என்று பெரிய தகவல்களை பகிர்ந்து கொண்ட உங்களுக்கு என் நன்றி.
Unknown said…
சி.கருணாகரசு :
நன்றி ஐயா.
நல்ல தகவல்கள் பகிர்ந்ததற்கு நன்றி
தகவல்களுக்கு நன்றி சார்
பாலா said…
வந்தாரை வாழ வைக்கும் நம் குணம் உலகத்தில் உள்ள எல்லா நாடுகளை விடவும் மிக பெரியது...
Unknown said…
பாலா :
வருகைக்கு நன்றி பாலா.
Unknown said…
எல் கே:
வருகைக்கு நன்றி எல். கே .
சுவையான தகவல்கள், நறுக் தெரித்தாற்போல்...
Unknown said…
இளங்கோ:
வருகைக்கு நன்றி இளங்கோ.
Unknown said…
NIZAMUDEEN:
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி நிஜாமுதீன்.

Popular posts from this blog

”பெரிசுகள்” வீட்டிற்க்கு தேவையா..........????????????

        முதியோர்கள் வீட்டில் இருப்பதை பெரும்பாலோர் சுமையாகவும், சிலர் துணையாகவும் கருதுகிறார்கள். யதார்த்தத்தில் முதியோர்கள் வீட்டில் இருப்பது ஒரு மங்கல விஷயமாகவே கருத வேண்டும்.வீட்டில் உள்ள முதியவர்கள் தெய்வத்திற்க்கு சம்மானவர்கள்  நாகரீகம் வளர்ச்சி பெற்றவிட்டதாக கருதப்படும் அமெரிக்காவில் முதியோர் இல்லங்கள் அதிகம். அங்கு பிள்ளைகளை பெற்றோர்கள் பாசத்தை ஊட்டி வளர்ப்பதில்லை.  விளைவு முதியோர் இல்லங்களே இவர்களின் சரணாலயங்காளாகின்றன.               நம்மூரிலும் முதியோர் இல்லங்கள் சமீபகாலமாக தலைதூக்க ஆரம்பித்துள்ளன. அப்படி என்னதான் பிரச்சனை முதியோர்களிடம். மிகவும் உன்னிப்பாக பார்ப்போமேயானால் அவர்களுக்கு முதுமை காரணமாக அடிக்கடி ஆரோக்கியக்குறைவு ஏற்படுகிறது. அந்த மருத்துவச் செலவு நம்முடைய வரவு செலவை பாதிக்கலாம்.               முதியவர்கள் நாம் ஓய்வெடுக்கும் காலம் என்று சும்மா இருக்கமாட்டார்கள்.  அவர்களுக்கு தேவையில்லாத(அப்படி நாம் கருதுகிற) விஷயங்களில் தலையிட்டு அவரது அபிப்ராயங்களை திணிக்கலாம். அதை நீங்கள் செவிமடுக்காவிட்டால் அதையே முணுமுணுத்துக் கொண்டிருக்கலாம்.                     தன்னுடையவா

துரு துரு குழந்தைகள் (Hyperactive child -ADHD)

Attention-Deficit Hyperactivity Disorder(ADHD) சில குழந்தைகள் இயல்பாகவே மற்ற குழ்ந்தைகளை போல இல்லாமல் கொஞ்சம் அதிக சுறுசுறுப்புடன் காணப்படும் இவர்கள் தான் துருதுரு குழந்தைகள். இவர்களின் வளர்ச்சி சாதாரண குழந்தைகள் போலவே இருக்கும் ஆனால் மனச்சிதறல் அதிகமாக காணப்படும். பெற்றோர்கள் ஒரு நிமிடம் கூட இவர்களை தனியாக விட முடியாது. அதற்க்குள் ஏதாவது வேலை வைத்துவிடுவார்கள். மற்ற குழந்தைகளிடம் விளையாடவிட்டால் உடனே தள்ளிவிட்டான் அல்லது நுள்ளிவிட்டான் போன்ற புகார்கள் வரும். எனவே அவர்கள் விளையாடும்போது பெரியவர்களின் கண்காணிப்பு அவசியம். பெரும்பாலான பெற்றோர்கள் தன் குழந்தைக்கு இந்த மாதிரியான பிரச்சனை இருப்பதை ஒத்துக்கொள்ளவே மாட்டார்கள். அவர்கள் பரிதாபத்திற்குரியவர்கள். அறிகுறிகள் * கீழ்படிதல் இல்லாதிருத்தல் * பேசும்போது குறுக்கிடுதல் * ஒரு ஒழுங்குமுறை இல்லதிருத்தல் * அதிகம் பேசுதல் * மறதி * அதிக சத்தமாக விளையாடுதல் * கேள்வியை முடிக்கும் முன்னே பதிலளித்தல் * பொறுமையின்மை * கொஞ்சம் மூளைக்கு வேலை கொடுக்கிற விஷயத்தை தவிர்த்தல் *  தொடர்ச்சியாக இருக்கையில் இருக்க முடியாமை               இவர்களுக்கு வலிப

என் வடஇந்திய நண்பனுக்கு கல்யாணம்

       போ ன வாரம்  என் நண்பனின் திருமணம் கான்பூரில்(உத்திர பிரதேசம்) நடைப்பெற்றது.  நண்பனின்   அதீத அன்பின் காரணமாக அழைப்பை ஏற்று நானும் என் மனைவியும் புறப்பட்டோம்.                     அ திகாலை 5.50 க்கு அடைமழையில் ராப்திசாகர் என்ற இரயில் திருவனந்தபுரத்தில் இருந்து புறப்பட்டது.  இரயில் பெட்டிகள் காந்தி தாத்தா காலத்தில் உள்ளது போல் ரொம்ப பழையதாக இருந்தது. சரி  பெட்டி ரொம்ப இருட்டாக இருந்ததால் மின்விளக்கை போடலாம் என்று பொத்தானை துழாவினேன் அங்கே பொத்தான் இருந்ததுக்கு அடையாளமாக ஒரு ஓட்டை மட்டும் இருந்தது, சரி என்று விதியை நொந்தபடி படுத்து உறங்கிவிட்டேன்.  உறக்கம் தெளிந்தபோது மணி 12.00.   கொஞ்சம்  காலைகடன்களை கழிக்கலாமே என்று  கழிவறைக்கு ள் சென்று தாளிட தாப்பாளை(கொண்டியை) தேடினேன் அதுவும் மிஸ்ஸிங்(வாழ்க பிகாரிகள்).                        நி திஷ் குமார் ஆட்சியில் பிகார் முன்னேறியிருப்பதாக சொன்னார்களே  முன்னேறிய பிறகும் இப்படி என்றால் இதற்க்கு முன் எப்படி இருந்திருக்கும் என்று நினைக்கும்போதே தலை சுற்றியது.எல்லாம் முடிந்த பின்  toilet ஐ flush செய்ய லிவரை அழுத்தினேன் கொஞ்சம் இறுக்கமாக இருந