Skip to main content

இந்தியாவில் சோம்பேறிகளின் எண்ணிக்கை 132 சதவீதம் அதிகரிப்பு

                 சர்வதேச அளவில் புகழ்பெற்ற சமூக இணையதளமான ஃபேஸ்புக்கை பயன்படுத்துபவர்களின் எண்ணிக்கை இந்தியாவில் கடந்த ஒரு ஆண்டில் இரு மடங்காக உயர்ந்துள்ளது.

              இந்தியாவில் மட்டும் ஃபேஸ்புக் பயன்பாடு 132 சதவீதம் அதிகரித்துள்ளதாம். இது பிரேசிலில் 268 சதவீதமாக உள்ளதாம்.சீனாவில் சமூக இணையதளங்களைப்பயன்படுத்துவதற்க்கு அதிகக் கட்டுப்பாடுகள் உள்ளதால் அங்கு இதனை பயன்படுத்துபவர்களின் எண்ணிக்கை மிகக்குறைவு.

              ஒவ்வொரு மாதமும் ஃபேஸ்புக்கைப்பயன்படுத்துபவர்களின் எண்ணிக்கையை வைத்து இது கணக்கிடப்பட்டுள்ளது. ஃபேஸ்புக்கின் பங்குகளை அமெரிக்க பங்கு வர்த்தகத்தில் வெளியிட முடிவு செய்யப்பட்டுள்ளதாம்.

நன்றி : தினமணி.

Comments

ஆமினா said…
ஹா...ஹா...ஹா...


தலைப்பு செம கலக்கல்
Unknown said…
நன்றி அமீனா.
Unknown said…
அமீனா உங்களுடைய ப்ரொபைல் படம் ரொம்ப சூப்பர்.
ஹ்ம்ம் அப்படின்னா முகநூல் பயனிட்டாளர் சோம்பேறின்னு சொல்றிங்க விஜி??போதைப்பொருளைப்போலத்தான் முகநூலும்!!
suvanappiriyan said…
போதைப்பொருளைப்போலத்தான் முகநூலும்!!

:-(
அருமை..
வாழ்த்துகள்.
பாலா said…
அந்த சோம்பேறிகள் லிஸ்டில் நான் கிடையாது என்பதை பெருமையாக சொல்லிக்கொள்வேன்.
பாலா said…
அந்த சோம்பேறிகள் லிஸ்டில் நான் கிடையாது என்பதை பெருமையாக சொல்லிக்கொள்வேன்.
Facebookla account vaiththu irunthum payanpatuthadha ennui madhiri somberikal???...:-))
Unknown said…
@சுவனப்பிரியன்:கண்டிப்பாக அதில் ஒரு அடிமைத்தனம் ஏற்படுவதை மறுப்பதற்கில்லை. உங்களுடைய வருகைக்கும் கருத்திற்க்கும் நன்றி.
Unknown said…
@Rathnavel Natarajan :
உங்களது வருகைக்கு கருத்திற்கும் நன்றி ஐயா.
Unknown said…
@ பாலா : அந்த சோம்பறிகள் லிஸ்டில் நானும் இருக்கிறேன் என்பதை மிகவும் வருத்தத்துடன் தெரிவித்துக்கொள்கிறேன். உங்களுடைய கருத்திற்க்கு நன்றி.
Unknown said…
@ middleclassmadhavi :
தைரியமா அளவோடு பயன்படுத்துங்க. தப்பில்லை. என்னுடைய ப்ளாக் எழுத்தை முடிவுக்கு கொண்டுவந்தது இந்த முகநூல் தான் என்பது உண்மை.

Popular posts from this blog

துரு துரு குழந்தைகள் (Hyperactive child -ADHD)

Attention-Deficit Hyperactivity Disorder(ADHD) சில குழந்தைகள் இயல்பாகவே மற்ற குழ்ந்தைகளை போல இல்லாமல் கொஞ்சம் அதிக சுறுசுறுப்புடன் காணப்படும் இவர்கள் தான் துருதுரு குழந்தைகள். இவர்களின் வளர்ச்சி சாதாரண குழந்தைகள் போலவே இருக்கும் ஆனால் மனச்சிதறல் அதிகமாக காணப்படும். பெற்றோர்கள் ஒரு நிமிடம் கூட இவர்களை தனியாக விட முடியாது. அதற்க்குள் ஏதாவது வேலை வைத்துவிடுவார்கள். மற்ற குழந்தைகளிடம் விளையாடவிட்டால் உடனே தள்ளிவிட்டான் அல்லது நுள்ளிவிட்டான் போன்ற புகார்கள் வரும். எனவே அவர்கள் விளையாடும்போது பெரியவர்களின் கண்காணிப்பு அவசியம். பெரும்பாலான பெற்றோர்கள் தன் குழந்தைக்கு இந்த மாதிரியான பிரச்சனை இருப்பதை ஒத்துக்கொள்ளவே மாட்டார்கள். அவர்கள் பரிதாபத்திற்குரியவர்கள். அறிகுறிகள் * கீழ்படிதல் இல்லாதிருத்தல் * பேசும்போது குறுக்கிடுதல் * ஒரு ஒழுங்குமுறை இல்லதிருத்தல் * அதிகம் பேசுதல் * மறதி * அதிக சத்தமாக விளையாடுதல் * கேள்வியை முடிக்கும் முன்னே பதிலளித்தல் * பொறுமையின்மை * கொஞ்சம் மூளைக்கு வேலை கொடுக்கிற விஷயத்தை தவிர்த்தல் *  தொடர்ச்சியாக இருக்கையில் இருக்க முடியாமை     ...

நெல்லையில் மினி பதிவர் சந்திப்பு - ஆபீஸர் அதிரடி.

 இடமிருந்து வலம் ரூபினா மேடம்(நாய்குட்டி மனசு),கெளசல்யா மேடம்(மனதோடு மட்டும்),சகாதேவன் ஐயா(வெடிவால்),ஞானேந்திரன்(யானைக்குட்டி),டைரக்டர்.செல்வகுமார்(selva speaking),சீனா ஐயா(வலைச்சரம்),சங்கரலிங்கம் ஐயா(உணவு உலகம்) நேற்று நெல்லையில் ஒரு அதிரடி பதிவர் சந்திப்பு ஏற்பாடு செய்திருப்பதாக ஆபீஸர் சங்கரலிங்கம் ஐயா அவர்கள் அழைப்பு விடுத்தார். அதில் சிறப்பு விருந்தினராக இயக்குனர் திரு.செல்வகுமார் அவர்கள்  பங்கேற்க்க இருப்பதாகவும் சொன்னார்கள். ஏற்கனவே பிரமாண்டமாக நடந்த முதல் பதிவர் சந்திப்பில்   நான் பங்கேற்க்க முடியாத வருத்தம் இன்னும் இழையோடிக்க்கொண்டிருப்பதாலும் இன்னும் மிக முக்கியமான நட்சத்திர பதிவர்கள் வருகிறார்கள் என்று சொன்னதாலும் உடனடியாக செல்ல முடிவெடுத்தேன். அதன் படி நெல்லை போய் சேர்ந்தேன். மிகவும் சரியான நேரத்திற்க்கு வந்துசேர்ந்தது சீனா ஐயா தான்( அதிக தொலைவில் இருந்து வந்தவரும் அவர்தான்)                பின்னர் ஒருவர் பின் ஒருவராக வந்து சேர இனிதாக களைகட்ட ஆரம்பித்தது பதிவர் சந்திப்பு .  திவானந்தா சுவாமிகள் தன்னுடைய குளுகுளு அ...

நரேந்திரமோடி : முன்மாதிரியான முதல்வர்

              1950 ஆம் ஆண்டு  செப்டம்பர்  17 -ல்  குஜராத்திலுள்ள வட்நகர்(vadnagar) என்ற சாதாரண கிராமத்தில் பிறந்தவர். சோசியல் சயின்ஸ்- ல் முதுகலை பட்டம் பெற்றவர்.  இவருடைய  அலுவலகம் ISO 9001:2008 CERTIFIED ஆகும்.                                    முதன் முதலாக அக்டோபர் 2001-ல் குஜராத்தின் முதல்வராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.  இந்த காலகட்டத்தில் தான் குஜராத்தில் புஜ் என்ற இடத்தில் மாபெரும்  பூகம்பம் ஏற்பட்டு குஜராத் மாபெரும் உயிர் மற்றும் பொருள் இழப்பைக் கண்டது.  அதிலிருந்து  குஜராத்தை மீட்டெடுத்து இந்தியாவிலேயே  ஆச்சரியப்படும் வகையில் முன்னணி மாநிலமாக ஆக்கிய பெருமை  மோடியையே சாரும்.  மதுக்கடை வருமானம் அங்கு கிடையாது. ஓட்டு வங்கிமற்றும் இலவச (அரிசி) அரசியல் அவர் செய்வது கிடையாது. அவருடைய ஒரே முழக்கம்...