Skip to main content

இந்தியாவில் சோம்பேறிகளின் எண்ணிக்கை 132 சதவீதம் அதிகரிப்பு

                 சர்வதேச அளவில் புகழ்பெற்ற சமூக இணையதளமான ஃபேஸ்புக்கை பயன்படுத்துபவர்களின் எண்ணிக்கை இந்தியாவில் கடந்த ஒரு ஆண்டில் இரு மடங்காக உயர்ந்துள்ளது.

              இந்தியாவில் மட்டும் ஃபேஸ்புக் பயன்பாடு 132 சதவீதம் அதிகரித்துள்ளதாம். இது பிரேசிலில் 268 சதவீதமாக உள்ளதாம்.சீனாவில் சமூக இணையதளங்களைப்பயன்படுத்துவதற்க்கு அதிகக் கட்டுப்பாடுகள் உள்ளதால் அங்கு இதனை பயன்படுத்துபவர்களின் எண்ணிக்கை மிகக்குறைவு.

              ஒவ்வொரு மாதமும் ஃபேஸ்புக்கைப்பயன்படுத்துபவர்களின் எண்ணிக்கையை வைத்து இது கணக்கிடப்பட்டுள்ளது. ஃபேஸ்புக்கின் பங்குகளை அமெரிக்க பங்கு வர்த்தகத்தில் வெளியிட முடிவு செய்யப்பட்டுள்ளதாம்.

நன்றி : தினமணி.

Comments

ஆமினா said…
ஹா...ஹா...ஹா...


தலைப்பு செம கலக்கல்
Unknown said…
நன்றி அமீனா.
Unknown said…
அமீனா உங்களுடைய ப்ரொபைல் படம் ரொம்ப சூப்பர்.
ஹ்ம்ம் அப்படின்னா முகநூல் பயனிட்டாளர் சோம்பேறின்னு சொல்றிங்க விஜி??போதைப்பொருளைப்போலத்தான் முகநூலும்!!
suvanappiriyan said…
போதைப்பொருளைப்போலத்தான் முகநூலும்!!

:-(
அருமை..
வாழ்த்துகள்.
பாலா said…
அந்த சோம்பேறிகள் லிஸ்டில் நான் கிடையாது என்பதை பெருமையாக சொல்லிக்கொள்வேன்.
பாலா said…
அந்த சோம்பேறிகள் லிஸ்டில் நான் கிடையாது என்பதை பெருமையாக சொல்லிக்கொள்வேன்.
Facebookla account vaiththu irunthum payanpatuthadha ennui madhiri somberikal???...:-))
Unknown said…
@சுவனப்பிரியன்:கண்டிப்பாக அதில் ஒரு அடிமைத்தனம் ஏற்படுவதை மறுப்பதற்கில்லை. உங்களுடைய வருகைக்கும் கருத்திற்க்கும் நன்றி.
Unknown said…
@Rathnavel Natarajan :
உங்களது வருகைக்கு கருத்திற்கும் நன்றி ஐயா.
Unknown said…
@ பாலா : அந்த சோம்பறிகள் லிஸ்டில் நானும் இருக்கிறேன் என்பதை மிகவும் வருத்தத்துடன் தெரிவித்துக்கொள்கிறேன். உங்களுடைய கருத்திற்க்கு நன்றி.
Unknown said…
@ middleclassmadhavi :
தைரியமா அளவோடு பயன்படுத்துங்க. தப்பில்லை. என்னுடைய ப்ளாக் எழுத்தை முடிவுக்கு கொண்டுவந்தது இந்த முகநூல் தான் என்பது உண்மை.

Popular posts from this blog

”பெரிசுகள்” வீட்டிற்க்கு தேவையா..........????????????

        முதியோர்கள் வீட்டில் இருப்பதை பெரும்பாலோர் சுமையாகவும், சிலர் துணையாகவும் கருதுகிறார்கள். யதார்த்தத்தில் முதியோர்கள் வீட்டில் இருப்பது ஒரு மங்கல விஷயமாகவே கருத வேண்டும்.வீட்டில் உள்ள முதியவர்கள் தெய்வத்திற்க்கு சம்மானவர்கள்  நாகரீகம் வளர்ச்சி பெற்றவிட்டதாக கருதப்படும் அமெரிக்காவில் முதியோர் இல்லங்கள் அதிகம். அங்கு பிள்ளைகளை பெற்றோர்கள் பாசத்தை ஊட்டி வளர்ப்பதில்லை.  விளைவு முதியோர் இல்லங்களே இவர்களின் சரணாலயங்காளாகின்றன.               நம்மூரிலும் முதியோர் இல்லங்கள் சமீபகாலமாக தலைதூக்க ஆரம்பித்துள்ளன. அப்படி என்னதான் பிரச்சனை முதியோர்களிடம். மிகவும் உன்னிப்பாக பார்ப்போமேயானால் அவர்களுக்கு முதுமை காரணமாக அடிக்கடி ஆரோக்கியக்குறைவு ஏற்படுகிறது. அந்த மருத்துவச் செலவு நம்முடைய வரவு செலவை பாதிக்கலாம்.               முதியவர்கள் நாம் ஓய்வெடுக்கும் காலம் என்று சும்மா இருக்கமாட்டார்கள்.  அவர்களுக்கு தேவையில்லாத(அப்படி நாம் கருதுகிற) விஷயங்களில் தலையிட்டு அவரது அபிப்ராயங்களை திணிக்கலாம். அதை நீங்கள் செவிமடுக்காவிட்டால் அதையே முணுமுணுத்துக் கொண்டிருக்கலாம்.                     தன்னுடையவா

துரு துரு குழந்தைகள் (Hyperactive child -ADHD)

Attention-Deficit Hyperactivity Disorder(ADHD) சில குழந்தைகள் இயல்பாகவே மற்ற குழ்ந்தைகளை போல இல்லாமல் கொஞ்சம் அதிக சுறுசுறுப்புடன் காணப்படும் இவர்கள் தான் துருதுரு குழந்தைகள். இவர்களின் வளர்ச்சி சாதாரண குழந்தைகள் போலவே இருக்கும் ஆனால் மனச்சிதறல் அதிகமாக காணப்படும். பெற்றோர்கள் ஒரு நிமிடம் கூட இவர்களை தனியாக விட முடியாது. அதற்க்குள் ஏதாவது வேலை வைத்துவிடுவார்கள். மற்ற குழந்தைகளிடம் விளையாடவிட்டால் உடனே தள்ளிவிட்டான் அல்லது நுள்ளிவிட்டான் போன்ற புகார்கள் வரும். எனவே அவர்கள் விளையாடும்போது பெரியவர்களின் கண்காணிப்பு அவசியம். பெரும்பாலான பெற்றோர்கள் தன் குழந்தைக்கு இந்த மாதிரியான பிரச்சனை இருப்பதை ஒத்துக்கொள்ளவே மாட்டார்கள். அவர்கள் பரிதாபத்திற்குரியவர்கள். அறிகுறிகள் * கீழ்படிதல் இல்லாதிருத்தல் * பேசும்போது குறுக்கிடுதல் * ஒரு ஒழுங்குமுறை இல்லதிருத்தல் * அதிகம் பேசுதல் * மறதி * அதிக சத்தமாக விளையாடுதல் * கேள்வியை முடிக்கும் முன்னே பதிலளித்தல் * பொறுமையின்மை * கொஞ்சம் மூளைக்கு வேலை கொடுக்கிற விஷயத்தை தவிர்த்தல் *  தொடர்ச்சியாக இருக்கையில் இருக்க முடியாமை               இவர்களுக்கு வலிப

என் வடஇந்திய நண்பனுக்கு கல்யாணம்

       போ ன வாரம்  என் நண்பனின் திருமணம் கான்பூரில்(உத்திர பிரதேசம்) நடைப்பெற்றது.  நண்பனின்   அதீத அன்பின் காரணமாக அழைப்பை ஏற்று நானும் என் மனைவியும் புறப்பட்டோம்.                     அ திகாலை 5.50 க்கு அடைமழையில் ராப்திசாகர் என்ற இரயில் திருவனந்தபுரத்தில் இருந்து புறப்பட்டது.  இரயில் பெட்டிகள் காந்தி தாத்தா காலத்தில் உள்ளது போல் ரொம்ப பழையதாக இருந்தது. சரி  பெட்டி ரொம்ப இருட்டாக இருந்ததால் மின்விளக்கை போடலாம் என்று பொத்தானை துழாவினேன் அங்கே பொத்தான் இருந்ததுக்கு அடையாளமாக ஒரு ஓட்டை மட்டும் இருந்தது, சரி என்று விதியை நொந்தபடி படுத்து உறங்கிவிட்டேன்.  உறக்கம் தெளிந்தபோது மணி 12.00.   கொஞ்சம்  காலைகடன்களை கழிக்கலாமே என்று  கழிவறைக்கு ள் சென்று தாளிட தாப்பாளை(கொண்டியை) தேடினேன் அதுவும் மிஸ்ஸிங்(வாழ்க பிகாரிகள்).                        நி திஷ் குமார் ஆட்சியில் பிகார் முன்னேறியிருப்பதாக சொன்னார்களே  முன்னேறிய பிறகும் இப்படி என்றால் இதற்க்கு முன் எப்படி இருந்திருக்கும் என்று நினைக்கும்போதே தலை சுற்றியது.எல்லாம் முடிந்த பின்  toilet ஐ flush செய்ய லிவரை அழுத்தினேன் கொஞ்சம் இறுக்கமாக இருந